மேடையுரை – சிந்திக்கும் கலை
காரைக்குடியில் இருந்து அந்தியூருக்கு பேருந்து இருப்பது என்ன அவசியத்திற்கு என்ற கேள்வி மாறி இப்போது சரி இருந்தா நல்லது தானே போறவங்க அலைச்சல் இல்லாமல் போகலாம், அப்படியே நாமலும் வெள்ளிமலை ‘நித்யவனம்’ பண்பாட்டு மையம் போகலாம்! 😉 அன்று இரவு 8:45 மணி முதல் பேருந்தில் பயணம் தொடங்கியது, அந்தியூர் வரை வந்தவர்கள் மூன்று நபர்கள் அதில் நான் ஒருவன் மட்டுமே பயணசீட்டு வாங்கி பயணம் செய்தவன் ;). விடியற்காலை 4:30 மணியளவில் அந்தியூர் வந்து சேர்ந்த… Read More மேடையுரை – சிந்திக்கும் கலை