பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் -சிவகுமார் ஏகாம்பரம்

பொங்கல் வாழ்த்துக்கள்


அன்பு நண்பர் சிவகுமார் ஏகாம்பரம் எழுதிய கவிதை. நண்பர் என்னக்கு மற்றும் எங்களோடு உள்ள பல நண்பர்களுக்கு நல்ல சில கவிதைகளை அன்பளிப்பாக தந்துள்ளார். விளம்பரம் ஆகிவிடுமோ என்ற தன்னடக்கத்தில் தன்னோட கவிதைகள் என்ற போதிலும் ஒரு வலைப்பூ அமைத்து பதிவேற்ற மறுக்கிறார்!

இந்த வாழ்த்து கவிதை தொடங்கி நண்பர் என்னக்கு அளித்த மற்றும் சில கவிதைகளை பதிவேற்ற முயற்சிக்கின்றேன்.  நண்பர் அன்பளிப்பாக கவிதை அளித்த தருணங்கள்
*) ஒரு வருட நட்பு பின் ஒரு இடைவேளி தொடங்கியபோது – என் பணி முடிந்து மீண்டும் தாயகம் திரும்பிய தருணம்.
*) என் திருமண அழைபிதழில்

2 thoughts on “பொங்கல் வாழ்த்துக்கள்

  1. சிறப்பான பொங்கள் வாழ்த்து – இதை என் நண்பர்களுக்கு அனுப்புகிறேன்.

Leave a reply to kanaiyaazhi Cancel reply